June 08, 2015

சென்னையிலிருந்து
நெல்லை சென்றவன்
தஞ்சையிலிருந்து
திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
நெல்லைக்கும் தஞ்சைக்குமிடையே
கனவுப் பாலம்
போட்டது யாரென்றுதான்

புரியவேயில்லை.

No comments:

Post a Comment